15 வருட காதல்.. திருமணம் செய்யவுள்ள 2 ஆண்கள்.. உச்சநீதிமன்றத்தில் மனு.!
15 years Love young Homo couples wants To marriage together
15 வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்த இரு இளைஞர்கள் தற்போது திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.
இரு இந்திய இளைஞர்கள் அமெரிக்காவில் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் 15 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இத்தகைய நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
தங்கள் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். இந்த திருமணத்திற்கு அனுமதி கிடைத்தால் ஆசிய கண்டத்தில் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி கொடுத்த இரண்டாவது நாடாக இந்தியா இருக்கும்.
இது குறித்த வழக்கு விசாரணை வரும் மார்ச் மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த வழக்கு மீதான எதிர்பார்ப்பு பலருக்கும் இப்போதே ஏற்பட்டுள்ளது.
English Summary
15 years Love young Homo couples wants To marriage together