டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட துணை ஆட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, உதவி ஆணையாளர் (வணிகவரித்துறை), துணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) உள்ளிட்ட 66 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 பதவிக்கான தரவரிசை பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் அனைத்து தேர்வர்களும் வரும் 29-ந் தேதி ஆணைக்குழு அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC Group-1 qualified candidates interview Date announced


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->