நுகர்வோர் கூட்டுறவு மருந்தகத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநர் பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்கண்ட அணைத்து தகுதிகளையும் உடையவர்களாக இருக்க வேண்டும். அதாவது:- 

கல்வி தகுதி:- பி.பார்ம், டி.பார்ம்

விண்ணப்பிக்கும் கடைசி தேதி:- மார்ச் 31

ஊதியம்:- ரூ.11,000 

தேர்வு முறை:-  நேர்முகத்தேர்வு

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிக்கான விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 31.03.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacansis in viruthunagar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->