#ChennaiRain || 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு!!
Half yearly school exams postponed in 4 districts
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புயல் மற்றும் கனமழையின் காரணமாகஇந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் சூழ்நிலை சரியான பிறகு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அரையாண்டு தேர்வுகள் நடத்துவதற்கு குறித்து அதிகாரத்துக்கு உட்பட்டு முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும், மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி நாளை முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் எனவும்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அருள் தருகிறேன் பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
English Summary
Half yearly school exams postponed in 4 districts