"சுந்தரா டிராவல்ஸ்" திரைப்பட நடிகை மீது மீண்டும் புகார்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal



சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தின் கதாநாயகி நடிகை ராதா மீது, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முரளி என்பவரை தாக்கியதாக மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, நெற்குன்றத்தைச் சேர்ந்த முரளி என்பவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் நடிகை ராதா மீதான புகார் குறித்து சென்னை வடபழனி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் பிரான்சில் என்ற இளைஞரை தாக்கியதாக நடிகை ராதா மற்றும் அவரது மகன் தருண் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sundara travels film actress again complaint


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->