கமல் மீது சுருதிஹாசனுக்கு அப்படி என்ன கோபம்.?! ரசிகர்களை அதிரவைத்த நிகழ்வு.!
Shruthihassan may angry with kamalhassan
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுருதிஹாசன். இவர் பிரபல இசைக் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். சுருதிஹாசன் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபகாலமாக சுருதிஹாசனு தமிழில் பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
இருப்பினும், தற்போது அவர் 3 இந்தி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அத்துடன் அவர் ஸ்ருதிஹாசன் திரைப்படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்து வருகின்றனர். தற்போது தனது காதலனுடன் சேர்ந்து அவர் மும்பையில் ஒரே வீட்டில் மும்பையில் வசித்து வருகின்றார்.
அத்துடன் அவர் சென்னைக்கு வருவது தற்போதெல்லாம் மிகவும் அரிதாகிவிட்டது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக சுருதிஹாசன் செயல்பட்டு வருவார். சமீபகாலமாக அதுவும் குறைந்துவிட்டதை போலவே தெரிகிறது.
சமீபத்தில் தந்தையர் தினம் வந்த பொழுது அக்ஷராஹாசன் தனது தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறி இருந்தார். ஆனால், ஸ்ருதிஹாசன் இணையத்தில் அந்த வாழ்த்து பதிவும் இடவில்லை. இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.
கமல் மீது அவர் கோபத்தில் இருப்பதாக பலரும் கூறினார்கள். இந்நிலையில், சமீபத்தில் நடிகை சுருதிஹாசன் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவரிடம் உங்களுக்கு இந்த உலகத்தில் மிகவும் பிடித்த நபர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சுருதி ஹாசன் தனது காதலர் தான் எனக்கு மிகவும் பிடித்தவர் என்று தெரிவித்தார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காரணம் கமல் ஹஸன் தான் அவருக்கு பிடித்த நபர் என்று கூறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எனவே கமல் மீது சுருதிஹாசன் ஏதோ கோபத்தில் இருக்கிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
English Summary
Shruthihassan may angry with kamalhassan