உலகக்கோப்பையை இந்தியா வென்றால்... நிர்வாணமாக ஓடுவேன்: பிரபல நடிகை பதிவு! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெற்று வரும் 13 வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. 

அகமதாபாத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. 

இந்த முறை கோப்பை நமக்கு தான் என இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'இந்தியா உலக கோப்பையை வென்று விட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன்' என பதிவிட்டுள்ளார். 

இதனை பார்த்த ரசிகர்கள், சுய விளம்பரத்திற்காக இந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என விமர்சித்துள்ளனர். அதற்கு ரேகா இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் மட்டுமே இதனை செய்கிறேன் என பதிலளித்துள்ளார். 

அதற்கு சில ரசிகர்கள் விசாகப்பட்டினத்தில் வரும் 19ஆம் தேதி சந்திப்போம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்னதாக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி என்று வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன் என நடிகை பூனம் பாண்டே தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

ஆனால் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் பூனம் பாண்டே அமைதியாகி போனார் என்பதும் அவர் ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் கிண்டல் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India wins World Cup run naked Famous actress 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->