கோடியாக கொட்டுது.. இசையை தாண்டி இளையராஜா செய்யப்போகும் காரியம்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் இசைஞானி இளையராஜா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற துறைகளில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். இவருடைய மகன் யுவன் சங்கர் ராஜாவும் இவருடைய தம்பி கங்கை அமரனும் பிரபல இசை அமைப்பாளராக வலம் வருகின்றனர்.  

இவரது பாடல்களுக்கு ராயல்டி வாங்கியதில் இருந்து மாதாமாதம் கோடி கணக்கில் வருமானம் வந்து கொண்டிருக்கிறதாம். தற்போது இந்த பணத்தை எதில் இன்வெஸ்ட் பன்னலாம் என்று அவர் யோசித்ததில் படம் தயாரிக்கலாம் என்ற எண்ணம் உதித்துள்ளது. அடுத்ததாக நடிகர் விஜயை வைத்து படம் தயாரிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளாராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elayaraja invest in production


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->