பார்த்தவுடன் எச்சில் ஊரும் புகைப்படத்தை வெளியிட்ட தீபிகா படுகோன்.. ஜொள்ளு வடித்த ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்திய திரையுலகின் தவிர்க்க இயலாத பிரபல நடிகை தீபிகா படுகோன். இவர் கடந்த 1986 ஆம் வருடம் பிறந்தார். இவர் ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 

தீபிகா படுகோன் டென்மார்க்கில் பிறந்த நிலையில், பெங்களூரில் வளர்ந்தார். இவர் கல்லூரியில் படிக்கும் சமயத்திலேயே ஓபனைத்தொழில் துறையில் சேர்ந்த நிலையில், கடந்த 2006 ஆம் வருடத்தில் ஐஸ்வர்யா என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். 

பின்னர் கடந்த 2007 ஆம் வருடத்தில் ஓம் சாந்தி ஓம் என்ற படத்தின் மூலமாக ஹிந்தி திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். இவர் கடந்த 2014 ஆம் வருடத்தில் நடிகர் ரஜினிகாந்த் தயாரிப்பில் வெளியான கோச்சடையான் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனைப்போன்று சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் நடித்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புடைபடம் பதிவு செய்து வரும் நிலையில், மிளகாய் மற்றும் உப்புடன் சேர்ந்த மாங்காய் துண்டுகள் உள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deepika Padukone Instagram post


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->