வாடகைத் தாய் மூலம் குழந்தை பெருகிறாரா தீபிகா படுகோனே? - Seithipunal
Seithipunal


பாலிவுட் நட்சத்திர ஜோடியான தீபிகா – ரன்வீரின் திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், ’குழந்தை எப்போது?’ என்ற கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தீபிகா கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தையை இந்த வருடம் செப்டம்பர் மாதம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், தீபிகா ரோஹித் ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘சிங்கம் அகெய்ன்’ படப்பிடிப்பில் தீபிகா கலந்து கொண்டுள்ளார். இதன் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இதில் தீபிகாவின் வயிற்றைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

தீபிகாவுக்கு ஐந்தாவது மாதம் நடக்கும் நிலையில் அவரது ‘பேபி பம்ப்’ தெரியவில்லை. புகைப்படத்தைப் பார்த்த இன்னும் சிலர், ‘தீபிகா வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெறுகிறார். இந்த உண்மையை மறைக்கிறார்’ என்று சர்ச்சையைக் கிளப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

deepika padukone baby born surrogacy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->