ஜொலிப்பான புகைப்படத்தை வெளியிட்ட ஆத்மிகா.! 'இத்தனை நாளா இதையெல்லாம் எங்க வச்சிருந்தீங்க' ரசிகர்கள் கமெண்ட்.!  - Seithipunal
Seithipunal


தமிழில் 'மீசைய முறுக்கு' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் வாடகை கொடுக்காமலேயே குடியேறியவர் நடிகை ஆத்மிகா. இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதன்பின்னர், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் என்ற படத்தில் ஆத்மிகா நடித்திருந்தார். 

இந்த படமானது சில பிரச்சினைகளின் காரணமாக வெளிவராமல் இருந்தது. தற்பொழுது, 'கண்ணை நம்பாதே' என்ற ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. 

திறமையான நடிகையாக இருந்த போதிலும், அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருவதில்லை. பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கூட தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆத்மிகா எப்போதும் புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருப்பார். 

ஆத்மிகாவும் மிகவும் சாந்தமான முகத்துடன் இருப்பது ரசிகர்கள் மனதில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும். இந்நிலையில், நடிகை ஆத்மிகா செல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். இரவு நேரத்தில் ஜொலிக்கும் முகத்துடன் வெளியிட்டுள்ள இந்த செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக துவங்கியுள்ளது.

View this post on Instagram

Chill breeze and drizzle suprise in chennai 🥰

A post shared by aathmika👑😇 (@iamaathmika) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Athmika recent photo's comment 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->