சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு 360 ரூபாய் குறைவு.! - Seithipunal
Seithipunal


பொதுவாக தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். அதிலும் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான பேராசை மிகவும் அதிகம். தென்னிந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர்.

பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 85 ரூபாய் 5,100 உயர்ந்து  ரூபாயாகவும் சவரனுக்கு  ரூபாய் 680 உயர்ந்து 40,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று ஒரே நாளில் கிராமிற்கு ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து 5060 ரூபாயாகவும் சவரனுக்கு 360 ரூபாய்  உயர்ந்து 40,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் ஒன்றுக்கு  ரூபாய் 1.30 குறைந்து 72.70 ரூபாயாகவும், கிலோ ஒன்றுக்கு 1,300 குறைந்து 72,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 12 2022 today gold silvar price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->