குடித்துவிட்டு கார் ஓட்டிய சபாநாயகரின் கணவர்.. கைது செய்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் இன் கணவரான பால் பொலோசி, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பொலோசி, நேற்று முன்தினம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் கலிபோர்னியா மாகாணத்தில் போலீசார் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது அவரின் வாகனம் வேகமாக வந்ததால் காவல்துறையினர் வழிமறித்தனர்.

அதன்பிறகு சபாநாயகரின் கணவர்தான் வாகனத்திற்குள் இருக்கிறார் என்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். அவர் அதிகமாக குடித்து விட்டு காரை ஓட்டி வந்ததால் அவரைக் கைது செய்தது காவல் நிலையத்தில் அடைத்தனர்.

இரவு முழுவதும் அவரை காவல் நிலையத்தில் உள்ள சிறையில் வைத்துள்ளனர். அவரை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 5000 டாலர்கள் அபராதம் செலுத்தியுள்ளார். அதன் பிறகு அவர் ஜாமினில் வெளிவந்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Speaker's husband arrested for drunk driving


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->