இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்.! பீதியில் மக்கள்! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியா கிழக்கு ஜாவா மாகாணத்தில் இன்று காலை 11.22 மணி அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 132 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவில் 6.0 அலகுகளாக பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்படுவதற்கான எந்த ஒரு எச்சரிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் பொருட்கள் சேதம் குறித்தும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indonesia earthquake 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->