அதிக போதையில் பிணத்துடன் உறவு மேற்கொண்ட 23 வயது இளைஞர்.! இறுதியில் அரங்கேறிய சோகம்.!!
a drunken man drink and rapped died body in London police investigation going on
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சார்ந்த பெரும்பாலானோர் எதோ ஒரு போதை பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். அவ்வாறு போதை பழக்கத்திற்கு ஆளாகி இருக்கும் நபர்கள் துணையுடன் உல்லாசம் மேற்கொள்ளும் போது அவர்களின் உச்சத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்ல போதை பொருட்களை எடுத்து கொண்டு தாம்பத்தியம் மேற்கொள்வது கடந்த சில நாட்களாக வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கூட சென்னையை சார்ந்த கள்ளக்காதல் ஜோடி விடுதியில் தாம்பத்தியம் மேற்கொண்ட சமயத்தில்., ஆண் நபர் அதிகளவு வயகரா மாத்திரைகளை உபயோகப்படுத்தியதன் விளைவாக தாம்பத்தியம் மேற்கொண்ட சமயத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில்., சிலர் பிணங்களுடன் உறவு மேற்கொள்ளும் வழக்கத்தை வைத்துள்ளனர்.
இலண்டன் நாட்டில் உள்ள நகரில் வசித்து வருபவர் 23 வயதுடைய காசீம் குர்ரம். இவர் அங்குள்ள வீடுகளில் திருட்டு சம்பவங்கள் மற்றும் சில வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாக புகார்கள் உள்ளது. இந்த புகாரின் கீழ் அவ்வப்போது சிறைக்கு சென்றும் வந்துள்ளார். போதை பழக்கத்திற்கு கடுமையான முறையில் அடிமையான இவர் கஞ்சா மற்றும் மேலும் பல கொடிய போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
இந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அங்குள்ள பிணவறைக்கு சென்ற இவர்., திடீரென பிணங்களுடன் உறவு மேற்கொள்ள துவங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிணவறை ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்., சுமார் 9 பிணங்களை பலாத்காரம் செய்தது தெரிவந்ததை அடுத்து., அவரின் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும்., அவருக்கு ஏற்பட்ட வியாதியானது ''Necrophilia'' என்று அழைக்கப்படுகிறது. இந்த பழக்கமானது எகிப்து நாட்டில் புழக்கத்தில் இருந்ததாக மனநல மருத்துவர்கள் தெரிவிகின்றனர். கடுமையான போதையில் இருந்த இவர் பிணங்களுடன் உறவு கொண்டிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
a drunken man drink and rapped died body in London police investigation going on