தமிழகத்தில் அதிகாலையிலேயே கனமழை.!! இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவம் மழை கடந்த மாதம் புனித நிலையில் பெரும்பாலான பகுதிகளில் இரவு நேரத்தில் குளிர் வாட்டி வதைத்தாலும் பகல் நேரத்தில் வெயில் கொளுத்துகிறது. 

இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்த நிலையில் தற்போது தமிழக நோக்கி வீசும் கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

ராஜபாளையம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. அதே போன்று தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain in rajapalayam tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->