பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: காரணம் இதுதான்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. 

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி எஸ் எல் வி- சி 56 ராக்கெட் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்பட உள்ளது. 

இதனால் பழவேற்காடு மீனவர்கள் நாளை மாலை முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவு மீன்வள கூட்டுறவு சங்கம் மூலமாக திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை பிறப்பித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Palaverkatu fishermen banned going sea


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->