இனி கூடவே கூடாது - 74 வாக்குறுதி! மதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானது! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற பொது தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழக பொறுத்தவரை வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் என்னப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

"24 உரிமை முழக்கம்" என்ற பெயரில் 74 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் கூடவே கூடாது, குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 74 வாக்குறுதிகள் இதில் இடம் பெற்றுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MDMK Manifesto 2024


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->