திமுக எம்எல்ஏவின் காரை சோதனை செய்யாத அலுவலர் சஸ்பெண்ட்.!! - Seithipunal
Seithipunal


சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சோதனை செய்யாமல் அனுப்பியதாக புகார் எழுந்தது. 

இந்த புகாரின் அடிப்படையில் தென்காசி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கமல் கிஷோர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். 

இந்த விசாரணையில் பறக்கும் படை கண்காணிப்புக்குழு அலுவலரும் சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் திமுக எம்எல்ஏ ராஜாவின் காரை சோதனை செய்யாமல் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலரான ராதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Frying squad officer suspended who not search in DMK MLA car


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->