அதிகாலையிலேயே பெரும் சோகம்.. ஈரோடு தொகுதி மதிமுக எம்பி கணேசமூர்த்தி உயிரிழப்பு.!!
Erode MP ganesamoorthy died
ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மதிமுகவைச் சேர்ந்த கணேசன் மூர்த்தி மூன்று நாட்களுக்கு முன்பு மன உளைச்சல் காரணமாக தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை தண்ணீரில் கரைத்துக் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
ஆபத்தான நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 72 மணி நேர சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
English Summary
Erode MP ganesamoorthy died