பாஜக நிர்வாகி வீட்டில் ரெய்டு.. தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


மக்களவை பொதுத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6:00 மணியுடன் நிறைவடைந்துள்ளதால் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதேபோன்று தேர்தல் பிறக்கும் படை அதிகாரிகளும் பண பட்டுவாடா தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு சோதனை செய்து வருகின்றனர். 

அந்த வகையில் பாஜக நிர்வாகி கே.ஆர் வெங்கடேஷ் இல்லத்தில் தற்போது தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல் தறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மனப்பட்டு வாழ நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள வெங்கடேஷ் "நெஞ்சுக்குள் அச்சமில்லை யாருக்கும் பயமும் இல்லை வரவேற்கிறேன் நேர்மையுடன் இருப்பதால். தற்போது எனது வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது முழுக்க முழுக்க திமுக கட்சியின் பழி வாங்கும் செயல்" என பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Flying squad Raid in BJP admin krvenkatesh home


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->