சென்னையில்.. நொடி பொழுதில் உயிர் தப்பிய 160 பேர்.!! - Seithipunal
Seithipunal


இன்று அதிகாலை சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்டது . அப்போது பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமாணி கண்டறிந்துள்ளார்.

இதனால் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

அப்போது விமானத்தில் சக்கரம் வெடித்தது தெரிய வந்தது.  விமாணி துரிதமாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தியதால் 160 பயணிகள் உயிர் தப்பினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

160 people survived pilot emergency Stop in Chennai airport


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->