சென்னையில்.. நொடி பொழுதில் உயிர் தப்பிய 160 பேர்.!!
160 people survived pilot emergency Stop in Chennai airport
இன்று அதிகாலை சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்டது . அப்போது பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமாணி கண்டறிந்துள்ளார்.
இதனால் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
அப்போது விமானத்தில் சக்கரம் வெடித்தது தெரிய வந்தது. விமாணி துரிதமாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தியதால் 160 பயணிகள் உயிர் தப்பினர்.
English Summary
160 people survived pilot emergency Stop in Chennai airport