தமிழகமே அழிய போகிறது.! மூடி மறைக்கப்படும் அநியாயம்.!! மொத்தத்தையும் அடகு வைத்த ஸ்டாலினின் அடிமைத்தனம்.!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று பகிரங்கமாக தெரிவித்து உள்ளார். இது தமிழக மக்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. 

இது குறித்து சமூக வலைத்தளங்களில் மக்கள் திமுக தலைவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக ஆட்சிக்கு வரும் முன்பே மேகதாதுவில் அணை காட்டியே தீருவோம் என்று நீங்கள் கைகாட்டியுள்ள பிரதமர் வேட்பாளர் கூறியிருக்கிறார். இதற்க்கு உங்கள் கண்டனத்தை கூட தெரிவிக்க திராணியில்லாமல், காங்கிரஸிடம் நீங்கள் அடிமையாய் ஆனது மட்டும் இல்லாமல், தமிழக விவசாயிகளையும் கொலை செய்ய முடிவு எடுத்து விட்டீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், மு க ஸ்டாலின் இது குறித்து தமிழக மக்களுக்கு உரிய விளக்கமளிக்க வேண்டும். தமிழர்களின் உரிமையை பறிக்க சதித்திட்டம் நடந்து கொண்டு இருக்கும் இந்த வேளையில், இது சம்பந்தமாக எந்த ஒரு ஊடகவியலாளரும், மு க ஸ்டாலிடம் கேள்வி எழுப்ப முன்வரவில்லை. ஏன் எந்த ஒரு தொலைக்காட்சி ஊடகமும் இது சம்பந்தமாக விவாதம் கூட நடத்தவும் இல்லை. இது தமிழர்களுக்கு எப்படிபட்ட துரோகம்? 
 
எட்டு வழி சாலைக்கு அன்புமணியை கேள்வி கேட்க தெரிந்த ஸ்டாலினுக்கு, ராகுல் காந்தியை கேள்வி கேட்க முடியாதளவிற்கு, காங்கிரசின் அடிமை கூட்டமாக திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் மாறிவிட்டனவா? என்று சரமாரியாக மக்கள் இணையத்தில் திமுகவை கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK STALIN WHY DONT TALK ABOUT MEGATHATHU DAM ISSUE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->