தமிழிசை பாஜக செய்தி தொடர்பாக செயல்பட வேண்டாம்.!! - அமைச்சர் சேகர் பாபு தாக்கு.!! - Seithipunal
Seithipunal


சென்னையின் 2வது பேருந்து நிலையம் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் கட்டுமான பணிகள் நடை பெற்று முடிந்த நிலையில் திறப்பு விழாவுக்காக தயாராகி வருகிறது. கடந்த பொங்கலுக்கே பேருந்து நிலையம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பு திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும்  ஒரே நாளில் 2310 பேருந்துகள் வந்து செல்லும் வகையில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அப்போது தூத்துகுடியில் செய்தியாளர்காளை சந்தித்த தமிழிசை தமிழக அரசை விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் சேகர் பாபுவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்  ஆளுநர் பணியை மட்டும் தமிழிசை பார்க்கலாம், பாஜக செய்தி தொடர்பாக செயல்பட வேண்டாம்" என கட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இந்த ஆய்வின்போது அமைச்சர் சேகர் பாபுவுடன் அமைச்சர் தா.மோ அன்பரசன் உடன் இருந்தார் என்பது குறிப்பிட தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister sekar babu response tamilisai comments


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->