வேலை நிறுத்த போராட்டம் "பிசுபிசுத்து போச்சு".. பங்கம் செய்த அமைச்சர் துரைமுருகன்.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 4,49,311 பயனாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் "ஒரு சிலர் தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலானோர் வேளையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் பிசுபிசுத்து போச்சு. துணைவேந்தர் நியமன குழுவில் ஆளுநர் திரும்பப் பெற்றது என தெரிவித்த அவர் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தில் அழுத்தம் கொடுப்பீர்களா? என்ற கேள்விக்கு, அவர்களிடம் சொல்லத்தான் முடியும், அழுத்தம் எப்படி கொடுக்க முடியும்" என தனது பணியில் பதிலளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister duraimurugam criticized bus strike


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->