திமுக-காங்கிரஸ் இடையே மார்ச்-10ல் மீண்டும் பேச்சுவார்த்தை.!! - Seithipunal
Seithipunal


திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக வரும் 10ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக 8 தொகுதிகளை தர முன்வந்துள்ள நிலையில், காங்கிரஸ் 11 தொகுதிகளை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்த சூழலில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

நாளை மறுநாள் நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 9 அல்லது 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உடன் ராகுல்காந்தி தொலைபேசி வாயிலாக விரைவில் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Congress Seat sharing discussion again on March10


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->