அதிர்ச்சியில் மேல் அதிர்ச்சி... ராமநாதபுரத்தில் 3 "ஓ.பி.எஸ்" போட்டி.!!
3 persons in o paneer Selvam name nomination failed in Ramanathapuram
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக உரிமை மீட்பு குழுவின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
அவரை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த இலையில் தற்போது மேலும் ஒரு நபர் அவரது பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் தொகுதியில் ஏற்கனவே இரண்டு ஓபிஎஸ் போட்டியிட வேட்பமான தாக்கல் செய்திருந்தன நிலையில் கடைசி நாளான இன்று மேலும் ஒரு ஓபிஎஸ் சுயேட்சை வேட்பாளராக வேட்பு மூலம் தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
3 persons in o paneer Selvam name nomination failed in Ramanathapuram