கணவன் மனைவிக்குள் கசக்க ஆரம்பிக்கிறதா.? படுக்கையில் இதை பன்னுங்க.!  - Seithipunal
Seithipunal


என்னதான் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தாலும் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொண்டாலும் கூட கருத்து வேறுபாடு என்பது குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும். 

இது ஒரு எல்லையை மீறி செல்லும் போது இல்லறம் கசக்க ஆரம்பித்து விவாகரத்து வரை செல்கிறது. அப்படி எதுவும் ஏற்படாமல் இருக்க உங்கள் படுக்கை அறையில் சில விஷயங்களை கடைப்பிடித்தாலே போதும்.

கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு நேரத்தில் உறங்காமல் இருவரும் ஒரே நேரத்தில் உறங்க செல்ல வேண்டும். இருவரும் படுக்கையில் செல்போன்களை பயன்படுத்தாமல் ஓரமாக வைத்துவிட்டு இருவரும் அன்றைய நிகழ்வுகளை மனம் விட்டு பேசுவது அவசியம்.

பேசுவது எப்படி அவசியமோ அதுபோல நமது இணையர் மனதில் என்ன நினைக்கிறார் என்பது குறித்து தெரிந்து கொள்வதும் அவசியம். எனவே அவர்கள் பேசுவதையும் மனதார கேளுங்கள். 

அப்படி இருவரும் பேசும்போது விவாதிக்காதீர்கள். மேலும் உங்கள் இணையரை வேறு நபர்களுடன் ஒப்பிடாதீர்கள். தூங்குவதற்கு முன்பு இருவருமே ஐ லவ் யூ சொல்லிக் கொள்ளுங்கள். அப்படி சொல்லாமல் தூங்காதிர்கள். இது உங்கள் காதலை அழகாக வளர்த்தெடுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Relationship tips for couples


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->