இரும்பல், சளியை போக்கும் ''மசாலா தூத்'' இப்படி செய்து குடித்துப் பாருங்க.! - Seithipunal
Seithipunal


இரும்பல், சளியை குணப்படுத்தும் மசாலா தூத் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
முந்திரி 
பாதாம் 
பிஸ்தா 
சுக்கு 
மிளகு 
மஞ்சள் தூள் 
நாட்டு சர்க்கரை 
காய்ந்த ரோஜா இதழ்கள் 
பால் 
ஜாதிக்காய் 
ஏலக்காய் 

செய்முறை: 
முதலில் பாதாம், முந்திரி, பிஸ்தா மூன்றையும் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு சுக்கு, ஜாதிக்காய், ஏலக்காய், காய்ந்த ரோஜாக்கள் வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

வருத்தவை அனைத்தும் ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நாட்டு சர்க்கரை, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை கலந்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். இறுதியாக பிஸ்தாவை பொடியாக்கி சேர்த்து பருகினால் அவ்வளவுதான் சுவையான மசாலா தூத் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

masala doodh recipe in tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->