மோடியின் தொகுதிக்குள் நுழைந்த ராகுல் காந்தி: உற்சாக வரவேற்பளித்த மக்கள்! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம், வாரணாசியில் ராகுல் காந்தி தனது இரண்டாவது நாள் நடை பயணத்தை தொடங்கியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் இரண்டாவது நாள் பயணத்தை ராகுல் காந்தி தொடக்கியுள்ளார். 

அப்போது ராகுல் காந்தி பொதுமக்களிடம் ஜீப்பில் சென்று குறைகளை கேட்டு அறிந்தார். பிறகு வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். 

வாரணாசியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில், அப்னா தளம் தலைவர் மற்றும் சிரத்துவின் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi Entered Varanasi 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->