பாட்னா | ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து! உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்.!
Patna railway station near fire accident
பீகார், பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதி கட்டிடத்தில் இன்று காலையில் என தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடுமையாக போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.
தீ விபத்து, ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள தங்கும் விடுதியில் இருந்து ஏற்பட்டதாகவும் தீப்பிடித்து எறிந்த கட்டிடத்தில் இருந்து 20 பேர் பத்திரமாக மிக்க வட்ட நிலையில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
English Summary
Patna railway station near fire accident