சபரிமலை விவகாரத்தில் நாத்திகவாதிகளை கிழித்து தொங்கவிடும் பிரியா வாரியார்!!  - Seithipunal
Seithipunal


ஒரு ஆதார் லவ் என்ற கேரளா திரைப்படத்தில் வரும் ஒரு காதல் காட்சியின் மூலம் இந்திய இளைஞர்கள் அனைவரின் மனதையும் கொள்ளையடித்து சென்றவர் பிரியாவாரியர்.

நேற்று ஒரு ஆதார் படத்தின் ப்ரமோஷன் நிகழ்வு நடைபெற்றது. அதில் நடிகை பிரியாவாரியர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரியா வாரியரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

குறிப்பாக சபரிமலை விவகாரம் குறித்து பிரியாவாரியரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் " பெண்ணுரிமையை நிலைநாட்ட சபரிமலை அய்யப்பன் கோவில் சரியான இடமில்லை. அது சரியான முடிவும் இல்லை. 

பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கையை பாழ்படுத்த யாருக்கும் இடமில்லை.கடவுள் இல்லை என்னும் நாத்திகவாதிகளுக்கு எங்களது கோவில்களில் என்ன வேலை?" என்று ஆவேசமாக பேசியுள்ளார். 

நடிகை பிரியா வாரியார் தனது கலாச்சாரத்தை பெரிதும் மதிக்கிறார் என்பது இந்த பேச்சு உணர்த்துகிறது. அவரின் இந்த பதில் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priya variyar says about sabarimala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->