நடிகை தேர்வில் செக்ஸ் தொல்லை!. துணிச்சலாக கூறும் நடிகை . - Seithipunal
Seithipunal


 

 


நடிகை ராதிகா ஆப்தே சர்ச்சைக்குரிய கருத்துகளை துணிச்சலாக பேசி வருகிறார். திரையுலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் இருக்கிறது என்று கூறினார். நடிக்க வாய்ப்பு தேடும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். இந்த விஷயம் தயாரிப்பாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

 

தற்போது இந்தியில் முன்னணி நாயகியாக இருக்கம் ராதிகா ஆப்தே, கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை என்றும், கதைக்கு தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். இந்த நிலையில் தான் ஒரு படத்தின் ஆடிஷனுக்கு சென்ற போது, போன் செக்ஸ் வைத்துக்கொண்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

                                                            

தேவ் டி என்ற படத்தின் நடிகை தேர்வுக்கு சென்றிருந்தேன். அப்போது போன் செக்ஸ் வைத்துக்கொள்ளுவது போல நடிக்க சொன்னார்கள். அதுவரை நான் ஒருமுறை கூட போன் செக்ஸ் வைத்துக் கொண்டதில்லை. இருப்பினும் அனைவரது முன்னிலையில் அப்படி செய்யவேண்டியதாக போனது என ஒரு டிவி நிகழ்ச்சியில் ராதிகா ஆப்தே தெரிவித்தார்.

சமீபத்தில் தென் இந்திய நடிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்தேன் என்று டி.வி. நிகழ்ச்சியில் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் ராம் கோபால் வர்மா ஓய்வு பெற வேண்டியவர் என்று கூறி அதிர்ச்சி அளித்திருந்த நிலையில், போன் செக்ஸ் என் புதிய தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress telling about artist selection


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->