நடிகை, எமி ஜாக்சன் காதலன் வெளியிட்ட டாப்லெஸ் படம்…! அதிர்ச்சி அடைந்த மக்கள்….! - Seithipunal
Seithipunal


 

பாலிவுட் நடிகர் பிரதிக் பாப்பர்.

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற, “விண்ணைத் தாண்டி வருவாயா?” என்ற படத்தை இந்தியில் தயாரித்து வெளியிட்டனர்.

அப்போது, அந்த இந்திப் படத்தில், கதாநாயகியாக நடித்தார் எமி ஜாக்சன். இவரது ஜோடியாக நடித்தார், பாலிவுட் நடிகரான பிரதிக் பாப்பர்.

அப்போது நடைபெற்ற படப்பிடிப்பின் போது, இருவரும் நன்றாகப் பழகினா். இந்தப் பழக்கம் காதலாக மாறியது. ஆனால், இந்தக் காதல் நெடு நாட்கள் நீடிக்கவில்லை. இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்ட்டது. அதனால், இருவரும், பரஸ்பரம் பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில், தனது வெளி நாட்டு நண்பருடன், தனக்கு திருமண நிச்சயதாரத்தம் நடைபெற்றதாக அறிவித்தார் எமி ஜாக்சன்.

இதற்குப் பதிலடியாக, சில தினங்கள் கழித்து, பிரதிக் பாப்பரும், தனது திருமண அறிவிப்பை வெளியிட்டார். சான்யா சாகர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

அத்துடன் நின்றிருந்தாலும் பரவாயில்லை. அடுத்து, அவர் செய்த செயல் தான், அதிர்ச்சிகரமாக இருந்தது.

காதலர் தினத்தை முன்னிட்ட, தனது மனைவி, சான்யா சாகர், டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்த போட்டோவை, தற்போது இணைய தளத்த்தில் வெளியிட்டார். இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தன் மனைவியின் டாப்லெஸ் புகைப்படத்தை, எந்தக் கணவனாவது, இப்படி சமூக வலைத் தலங்களில் பதிவு செய்வானா? என்று, பாப்பருக்கு எதிராக, கடும் கன்டன அறி்க்கைகளை வெளியிட்டனர்.

40 இந்திய துணை ராணுவ வீரர்களைப் பறி கொடுத்து, நாடே சோகத்தில் இருக்கும் போது, பாலிவுட் நடிகரின் இந்த மட்டமான செயலுக்கு மக்கள் கடும் கன்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம், தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a topless photo created a critical situation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->