பிரேசில் நாட்டில் திடீரென ஏற்பட்ட வெள்ளம்.. 14 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டில் கன மழை பெய்து வரும் நிலையில் ரியோ டி ஜெனிரோவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் கடந்த வாரம் முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் பிரேசிலின் தலைநகரும், புகழ்பெற்ற சுற்றுளாதளமுமான ரியோ டி ஜெனிரோவில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரியோ டி ஜெனிரோவின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sudden flood kills 14 in Brazil


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->