ஆசையோடு இரட்டை குழந்தைக்கு காத்திருந்த பெண்.! இறுதியில் வெளியான அதிர்ச்சி தகவல்.!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது, அவருக்கு இரட்டை குழந்தைகள் இருப்பதை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்து உறுதி செய்தனர்.

இந்நிலையில் அந்த பெண்மணி தனக்கு இரு குழந்தைகள் பிறக்கப் போகிறது, என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சியில் இருந்துள்ளார். அப்போது சில மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.

அப்போது ஒரு குழந்தை மட்டுமே ஆரோக்கியமாக இருப்பதாகவும், மற்றொரு குழந்தைக்கு கை, கால், இதயம், மூளை என எதுவும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக சரியற்ற வளர்ச்சி இல்லாத குழந்தையானது தாய் மற்றும் மற்றொரு குழந்தையையும் பாதிக்கும்.

ஆனால், உயிரற்ற குழந்தையினால் பாதிப்பு ஏதும் உங்களுக்கு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சமீபத்தில் பிறந்த ஒரு குழந்தை பிறந்தது. அது மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. உயிரற்ற அந்த கருவை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PREGNANT LADY SHOCK ABOUT SCAN REPORT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->