பெற்ற குழந்தையை மைக்ரோ ஓவனில் வைத்த தாய் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் உள்ள கான்சாஸ் நகரத்தில் வசித்து வரும் மரியா தாமஸ் என்பவர், தனது ஒரு மாத குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து, மைக்ரோவேவ் ஓவனில் வைத்துள்ளார். பிறகு அந்த நாட்டில் அவசர உதவிக்கு அழைக்கக்கூடிய எண்ணான 911க்கு அழைத்து குழந்தை சுவாசிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதன் படி அவசர உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது குழந்தை கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து மரியாவின் தோழி தெரிவித்ததாவது:- 

"மரியா பல ஆண்டுகளாக மன நோய்க்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். கர்ப்பத்தின் காரணமாக சில மாதங்களாக அந்த மருந்துகளை உட்கொள்ளவில்லை. தற்போது மரியா, 10 முதல் 30 ஆண்டு காலம் வரை சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother put baby in microwave in america


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->