பெண்களின் வித்தியாசமான விழிப்புணர்வு.. உடலில் ஆடையின்றி புலியை போல தோற்றம்.. வீடியோ காட்சிகள்.!!
in social media video trend about
விழிப்புணர்வு.. விழிப்புணர்வு என்பது நமது மக்களிடையே தற்போது வெகுவாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. மனிதரின் செயல்பாடு, மனித உடலின் செயல்பாடு, சுத்தம், சுகாதாரம், பண்பாடு, கலாச்சாரம், எதிர்காலம் என்று பல விசயத்திற்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
இந்த விழிப்புணர்வானது அந்தந்த பொருட்களுக்கு ஏற்றாற்போலவே மாறுபடும். நாகரீகம் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், இயற்கைக்கு தற்போது அதிகளவு முக்கியத்துவம் வழங்கும் நிலையில் நாம் உள்ளோம்.
இயற்கையை பாதுகாக்க நாம் பலவிதமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். இதனைப்போன்று வனத்தில் வாழ்ந்து வரும் விலங்குகளும் அதிகளவில் அழிந்து வருகிறது. இதனை பாதுகாக்க நாம் பல விதமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறாக விழிப்புணர்வுகளை பொறுத்த வரையில் நமக்கு தெரிந்த விஷயத்தை மற்றொரு நபரிடம் கூறுதல், புகைப்படம் மூலமாக விழிப்புணர்வு, வீடியோ காட்சிகள் மூலமாக விழிப்புணர்வு, ட்ரென்ட்க்கு ஏற்றாற்போல மீம்ஸ்கள், மனிதர்களுக்கு தெரிந்த வகையில் செயல்பாடுகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இயற்கையின் கண்ணோட்டத்தில் அனைத்தும் ஒன்று தான்.. பெண்களை பூவென்று பாவித்தால் பூ... பார்வை மாறினால், அவளே புலி என்பதை போல பெண்கள் தங்களின் உடலில் புலியை போல ஆடையின்றி வர்ணம் தீட்டி, புலியை போல தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in social media video trend about