அதிக போதையுடன் ஆண் மற்றும் பெண்ணுடன் உறவு வைத்து கொண்ட மாடல் அழகி.! இறுதியில் அரங்கேறிய பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


மலேசிய நாட்டில் உள்ள தலைநகர் கோலாலம்பூர் பகுதியில் கடந்த 2017 ம் வருடத்தின் மார்ச் மாதத்தில் தட்டச்சு மாடல் அடல்ஜி இவனா ஸ்மித் மர்ம முறையில்., தனியார் விடுதியின் 14 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

இவர் 14 வது மாடியில் இருந்து குதித்தல் ஏழாவது மாடியில் இவரது உடல் சிக்கி இருந்தது மீட்கப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த காவல் துறையினர்., இது குறித்து விசாரணை மேற்கொண்ட சமயத்தில்., கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில்., அதே ஊரில் வசித்து வரும் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் லூனா என்ற இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இவர்களின் மீதுள்ள குற்றச்சாட்டும் உறுதி செய்யப்படாத நிலையில்., பிரேத பரிசோதனை முடிவானது வெளியானது. 

அந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் அதிகளவு மது மாற்று போதை பொருட்கள் உபயோகம் செய்த நிலையில்., எனது மனைவியுடன் சேர்ந்து அவருடன் மூவரும் உறவு வைத்து கொண்டோம். இதன் காரணமாக அவர் போதையிலேயே உடலுறவின் போது உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளனர். இந்த தகவலானது காவல் துறையினரின் தீவிர விசாரணைக்கு பின்னர் வெளிவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Malaysia model actress died using drugs when enjoy with partner


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->