பச்சிளம் குழந்தையை தூக்கி பந்தை போல தூக்கிப்போட்டு கொடூர கொலை செய்த தந்தை.. பகீர் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


தந்தையொருவர் ஆத்திரத்தில் தனது மகனை சோபாவின் மீது பலமுறை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. 

சீனா நாட்டில் உள்ள ஷாங்க்சி மாகாணம் பாரோஜி நகர் பகுதியை சார்ந்த தம்பதிக்கு, பச்சிளம் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், சம்பவத்தன்று குழந்தை குறும்புத்தனம் செய்ததாக தெரியவருகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த பச்சிளம் குழந்தையின் தந்தை, குழந்தையை பல முறை கைகளில் உயர தூக்கி சோபாவின் மீது போடுகிறார். குழந்தை சோபாவின் மீது பட்டு, பந்தை போல கீழே விழுகிறது. 

இதன்பின்னர் குழந்தை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குழந்தையின் தந்தையை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father kills baby in Baoji Shaanxi Province in china


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->