உணவு பொருள்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! இலங்கை அரசு.! - Seithipunal
Seithipunal


உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றின் விலையும் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதை அடுத்து மக்களால் அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீதியிலும், அதிபர் அலுவலகத்திற்கு முன்பும், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்தி அத்தியாவசியமான மற்றும் உணவு பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Economic crisis in srilanka


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->