அதிகாலையில் குலுங்கிய ஆப்கானிஸ்தான் - பீதியில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே ஆப்கானிஸ்தான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இன்று காலை உள்ளூர் நேரப்படி ஆறு மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் தெற்கே- தென்மேற்கு திசையில் 632 கி.மீ தொலைவில் ஏற்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வு சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக உணரப்பட்டதாகவும், ஆனால் பெரிதாக சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக கடந்த 17-ம் தேதி ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earthquake in afganisthan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->