11 வயது சிறுவனுடன்., பலமுறை உல்லாசம்..! இறுதியில் அரங்கேறிய பகீர் சம்பவம்.!
child abuse in america
அமெரிக்காவில் இருக்கும் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த மரிசா மவுரி என்ற இளம்பெண் 16 வயது சிறுவனுடன் பாலியல் உறவு வைத்து கர்ப்பமடைந்து இருக்கின்றார். 22 வயதான மரிசா பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுவனை கவனித்துக் கொள்வதற்காக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில் மரிசா கர்ப்பமாகி குழந்தை பெற்று எடுத்துள்ளார். ஆனால், அந்த குழந்தை தங்களுடைய மகனுக்கு தான் பிறந்தது என்பதை அறியாத 13 வயது சிறுவனின் பெற்றோர் மரிஸை நலம் விசாரித்து இருக்கின்றனர். மரிஸ் சிறுவனை பலமுறை பாலியல் ரீதியான உறவிருக்கு துஷ்பிரயோகம் செய்து இருக்கின்றார் என்றும்,
அந்த சிறுவனும் தன்னுடைய பெற்றோரிடம் கூறாமல் இருந்து இருக்கின்றான். இதனை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு முன்னதாக தன்னுடைய பெற்றோரிடம் நடந்த விஷயத்தை சிறுவன் தெரிவித்துள்ளான். இதன் காரணமாக சிறுவனின் பெற்றோர் அந்த பெண் மீது புகார் அளித்தனர்.
அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரு சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்து, குழந்தையை பெற்றெடுத்ததாக ஒப்புக் கொண்டார் இளம்பெண். இதனை தொடர்ந்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கியிருக்கின்றது.