வெறியுடன் துப்பாக்கியால் காதலியை கொல்ல வந்த காதலன்.! இறுதியில் அரங்கேறி நெகிழ்ச்சியான சம்பவம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் ஒரேகான் எனும் மாகாணத்தில் பள்ளியில் துப்பாக்கியுடன் புகுந்த இளைஞர் ஒருவரைக் கண்டு வந்த பள்ளியில் இருந்த கால்பந்தாட்டப் பயிற்சியாளர் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, அந்த இளைஞர் இடம் இருந்து மிகுந்த துணிவுடன் செயல்பட்டு அவரிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்க முயன்று கால்பந்தாட்டப் பயிற்சியாளர் தோல்வியடைந்தார். 

அந்த சமயத்தில் வகுப்பறையில் இருந்து வெளியே வந்த பெண் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரை கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுதார். அந்த சமயத்தை பயன்படுத்தி கால்பந்தாட்டப் பயிற்சியாளர் அந்த இளைஞரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்தார்.

இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது, அந்த இளைஞர் குறிப்பிட்ட பள்ளியின் முன்னாள் மாணவர் என்றும், தனது தோழியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துப்பாக்கியால் சுட்டு அவரைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடனும் வந்ததாகக் தெரிவித்தார். 

ஆனால் தன் தோழி தனக்கு மீண்டும் கிடைத்து விட்டதால் நான் மிகப்பெரிய தவறை செய்ய இருந்ததாக வருந்தம் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america young boy try to shoot his lover


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->