தமிழகத்தில் 3 டிகிரி வரை‌ வெயில் அதிகரிக்கும்.!! வானிலை மையம் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை :

19.02.2024 மற்றும் 20.02.2024 : தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேலையில் லேசான பனி முட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

21.02.2024 முதல் 23.02.2024 வரை : தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானில் நிலவக்கூடும்.

24.02.2024 : கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

25.02.2204 : தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heat will be increasing 3 deg celcius in tn


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->