உறவினர் பெண்ணை கொலை செய்த இளைஞர்..பரபரப்பு வாக்குமூலம்..!
youth arrested due to Murder A
பெண்ணை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அயன்சிங்கம்பட்டி பிரியா . பெற்றோர் இறந்துவிட்டதால் பிரியா தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். இவருக்கும் திருமணம் நிச்சயத்தியுள்ளனர். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த பிரியாவை சுத்தியலால் அடித்து கொன்றுள்ளார்.
பின்னர் அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பாண்டி அளித்த வாக்குமூலத்தில், பிரியா வெகுளி தனமாக யாரை பார்த்தாலும் சிரித்து கொண்டிருப்பார்.
திருமணம் நிச்சயமான நிலையில், யாரையும் பார்த்து சிரிக்க கூடாது என கூறியுள்ளார். இதனால் ம் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது ஆத்திரத்தில் சுத்தியலால் அடித்து கொலை செய்ததாகவும் தெரிவித்தார். அவர் மீது கொலை வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
youth arrested due to Murder A