மறைந்த விஜயகாந்த்: ஈரோடு மாவட்டத்தில் இன்று கடையடைப்பு!  - Seithipunal
Seithipunal


சென்னை, கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜயகாந்தின் உடல் இன்று அதிகாலை தீவு திடலுக்கு மாற்றப்பட்டது. 

அங்கு காவல்துறையினர் தடுப்புகள் அமைத்த நிலையில் மறைந்த விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்றபடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

மேலும் திரை பிரபலங்கள், விஐபிகள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனி பாதை அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி ஈரோடு, சத்தியமங்கலம் அருகே பூஞ்சை புளியம்பட்டி பகுதியில் அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijayakanth dies Erode district today Shop closure


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->