அண்ணா நினைவு நாள்: உறுதியேற்ற டி.டி.வி. தினகரன்! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று முக்கிய கொள்கைகளை முன்னிறுத்தி முழங்கியதோடு ஆதிக்கம் அற்ற சமுதாயம், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, பொருளாதார துறையில் சமதர்மம் என்பதை குறிக்கோளாய் கொண்டு இயங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று. 

எதிரிகள் தொடர்ந்து தாக்கி தங்களது வலுவை இழக்கட்டும் நீங்கள் தாங்கிக் கொண்டு வலுவை பெரும் பெற்றுக் கொள்ளுங்கள் என பேரறிஞர் அண்ணாவின் வரிகளுக்கு ஏற்ப நம்முடைய எதிரிகள் எதிரிகளும் துரோகிகளும் நம்மை எவ்வளவு பலவீனமாக முயற்சி செய்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்கொண்டு பேரறிஞர் அண்ணாவின் கனவுகளையும் அலட்சியங்களையும் நிறைவேற்ற உறுதி ஏற்போம் என குறிப்பிட்டுள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dhinakaran proud


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->