மதுரை ரயில் நிலையத்தில் மழைநீர் அருவியாக கொட்டும் வீடியோ வைரல்.!  - Seithipunal
Seithipunal


மதுரையில் அமைந்துள்ள ரயில் நிலைய பிளாட்பார்ம் மேற் கூரையில் இருந்தவாறு மழை நீர் அருவி போல கொட்டுகின்ற வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துவிட்ட நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக மதுரை மாவட்டத்திலும் கன மழை பெய்து வருகிறது. 

அதிலும் இரவு நேரங்களில் பெய்து வரும் மழையினால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. 

இத்தகைய நிலையில், மதுரையில் அமைந்துள்ள ரயில் நிலைய பிளாட்பார்ம் மேற் கூரையில் இருந்தவாறு மழை நீர் அருவி போல கொட்டுகின்ற வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train water in madurai railway station


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->