24 மணிநேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யும்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்த மழை..!  - Seithipunal
Seithipunal


காற்றின் சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  ஒருசில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ஒருசில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 

மாலத்தீவு மற்றும்  லட்சத்தீவு பகுதியில் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

Image result for rain seithipunal

இந்த நிலையில் காற்றின் சுழற்சி காராணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையில் வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வழக்கத்தை விட வடகிழக்கு பருவ மழை 2 சதவீதம் அதிகமாகவே பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

this year heavy rain than the last year


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->